கொழும்பின் முக்கிய வீதியில் பதற்றம்!

கொழும்பு – ஆர்மர் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் மக்கள், பொலிஸ் நிலையம் எதிரே நடுத்தெருவில் தற்காலிக கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மக்கள் எரிவாயு கோரி இரண்டு நாட்களாக ஆர்ப்பாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்பி எரிவாயு சிலிண்டர்களை கோரி நாவின்ன சந்தியில் 138, ஹைலீவர் வீதியை மறித்து மற்றுமொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நாவின்ன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு எடுப்பதற்காக மக்கள் பல நாட்களாக வரிசையில் நிற்பது குறிப்பிடத்தக்கது. … Continue reading கொழும்பின் முக்கிய வீதியில் பதற்றம்!